Monday 2 January 2017

ஆசிரியர்-அரசுஊழியர்களின்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

ஆசிரியர்-அரசுஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க நேற்று (27-12-2016) தமிழகத்தில் சரித்திர சாதனைகள் படைத்த " ஜேக்டோ-ஜியோ " மீண்டும் உதயமானது.

ஆசிரியர்-அரசுஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க நேற்று (27-12-2016) தமிழகத்தில் சரித்திர சாதனைகள் படைத்த " ஜேக்டோ-ஜியோ " மீண்டும் உதயமானது.💥தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு
அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது...
💥அடுத்த கூட்டம் 10:01:2017 -ல் கூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது...
💥10:01:2017 கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டகளம் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment