Friday 31 July 2015

திட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் "மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்" சென்னையில் நடைபெறும்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         நேற்று காலை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. 
 
        இதில் திட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோ சார்பில் உண்ணாவிரதம் சென்னையில் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெறும் எனவும்,அடுத்தக்கட்ட கூட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கட்டடத்தில் நாளை வெள்ளிக்கிழமை கூட்ட முடிவெடுக்கப்பட்டது.

தகவல் : சாந்தகுமார், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, சென்னை

No comments:

Post a Comment