Wednesday 31 July 2019

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 01-08-2019 *

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 01-08-2019 *

இன்றைய திருக்குறள்


*குறள்-101*

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
 வானகமும் ஆற்றல் அரிது.

*மு.வ உரை:*

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

*கருணாநிதி  உரை:*

வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.

*சாலமன் பாப்பையா உரை:*

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

ஆசைகள் சிறகு ஆகலாம். அதற்காக கால்களை இழந்து விட்டு  பறந்தால் பிறகு பூமிக்கு திரும்ப முடியாது.
- கலைஞர் கருணாநிதி

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி*

சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்.

Practice makes perfect.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important  Used Words*

 Historian  வரலாற்று ஆய்வாளர்

 Housewife  குடும்பத் தலைவி

 Hunter  வேடன்

 Inspector
 ஆய்வாளர்

 Instructor  பயிற்றுனர்

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1.தமிழ்மறை என்று அழைக்கப்படும் நூல் எது?

*திருக்குறள்*

2. இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது?

*போபால்*

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Common grammar mistakes*

Wrong : I live in United States.
Right : I live in the United States.

Wrong : When I will arrive, I will call you.
Right : When I arrive, I will call you.

Wrong : I’ve been here since three months.
Right : I’ve been here for three months.

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் தமிழ்*

அணி பலவகைப்படும். அவற்றுள் சில,

தன்மையணி

உவமையணி

உருவக அணி

பின்வருநிலையணி

தற்குறிப்பேற்ற அணி

வஞ்சப் புகழ்ச்சியணி

வேற்றுமை அணி

இல்பொருள்
 உவமையணி

எடுத்துக்காட்டு உவமையணி

இரட்டுறமொழிதலணி.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*பழமொழிக் கதை*

*ஆறிலும் சாவு நூறிலும் சாவு*

 குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளையான கர்ணனை காணச் சென்ற குந்திதேவி அவனிடம் பாண்டவர்களின் ஐவருடன் நீ சேர்ந்து கொண்டு கவுரவர்களை எதிர்த்து போரிடு என்றாள். அதற்கு கர்ணன் மறுத்து பேசுகின்றான்.

 அவன் தனது தாய்யிடம் நான் பாண்டவர்களில் ஆறாவதாக இருந்து போரிட்டாலும் சரி கவுரவர்களுடன் சேர்ந்து நூறு பேர்களுடன் போரிட்டாலும் சரி நான் இறப்பது உறுதி என்று எனக்குத் தெரியும். அதனால் தாயே உயிருள்ள அனைத்து பிறப்புகளுக்கும் ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான் என்றான்.

 செஞ்சோற்றுக் கடன் தீர்க்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனிடமே இருந்து என் உயிரை விடுகிறேன் என்றான். இதற்கு தான் அன்றே கர்ணன் இப்பழமொழிகளைக் கூறினான்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கட்டண விலக்கு..: தமிழக அரசு அரசாணை வெளியீடு.

🔮 ரூ.269 கோடியில் கட்டப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

🔮ஜம்முவில் மழையால் நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்.

🔮அத்திவரதர் சயனகோல தரிசனம் நிறைவு: நாளை முதல் பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

🔮மாஸ்கோவில் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

🔮ஆவின் பால் காலி பாக்கெட்டுகளை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளாம் -ஆவின் நிறுனம் அறிவிப்பு.

🔮டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் தூத்துக்குடியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி 3-வது வெற்றி.

🔮Cabinet approves increasing strength of Supreme Court judges from 31 to 34.

🔮Bengaluru International Airport set to become wedding destination, to host concerts.

🔮526 teeth removed from Chennai boy’s mouth .

🔮MS Dhoni joins Army troops in militancy-infested south Kashm ..

🔮Jofra Archer’s ‘freakish prediction’ about Prithvi Shaw comes to light after 4 years.

♻♻♻♻♻♻♻♻

*தொகுப்பு*

T. தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
9600423857

G.O MS 28 : Special Casual Leave - அரசு ஊழியர்கள் என்னென்ன காரணங்களுக்காக எத்தனை நாட்கள் சிறப்பு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

G.O MS 28 : Special Casual Leave - அரசு ஊழியர்கள் என்னென்ன காரணங்களுக்காக எத்தனை நாட்கள் சிறப்பு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்?



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது




5% அகவிலைப் படி உயர்கிறது!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது.

தற்போது 12% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 5% அகவிலைப்படி உயர்வினால், 01.07.2019 முதல் 17% அகவிலைப் படி பெறுவார்கள்.

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் மாதம் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப் படும் எனத் தெரிகிறது.

அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை செப்டம்பர் மாதம் வழங்கிய பின், இதற்கான முறையான அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து அரசாணையும் வெளிவரும்.

மத்திய அரசு அரசாணை வெளியிட்ட பின், தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கும் எனத் தெரிகிறது.

அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் இந்த அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

School Morning Activities -01 -08-2019

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

School Morning Activities -01 -08-2019



காலை  வழிபாடு மற்றும் செயல்பாடுகள்
01-08-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள்-101*

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
 வானகமும் ஆற்றல் அரிது.

*மு.வ உரை:*

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

*கருணாநிதி  உரை:*

வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.

*சாலமன் பாப்பையா உரை:*

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

ஆசைகள் சிறகு ஆகலாம். அதற்காக கால்களை இழந்து விட்டு  பறந்தால் பிறகு பூமிக்கு திரும்ப முடியாது.
- கலைஞர் கருணாநிதி

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி*

சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்.

Practice makes perfect.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important  Used Words*

 Historian  வரலாற்று ஆய்வாளர்

 Housewife  குடும்பத் தலைவி

 Hunter  வேடன்

 Inspector
 ஆய்வாளர்

 Instructor  பயிற்றுனர்

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1.தமிழ்மறை என்று அழைக்கப்படும் நூல் எது?

*திருக்குறள்*

2. இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது?

*போபால்*

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Common grammar mistakes*

Wrong : I live in United States.
Right : I live in the United States.

Wrong : When I will arrive, I will call you.
Right : When I arrive, I will call you.

Wrong : I’ve been here since three months.
Right : I’ve been here for three months.

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் தமிழ்*

அணி பலவகைப்படும். அவற்றுள் சில,

தன்மையணி

உவமையணி

உருவக அணி

பின்வருநிலையணி

தற்குறிப்பேற்ற அணி

வஞ்சப் புகழ்ச்சியணி

வேற்றுமை அணி

இல்பொருள்
 உவமையணி

எடுத்துக்காட்டு உவமையணி

இரட்டுறமொழிதலணி.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*பழமொழிக் கதை*

*ஆறிலும் சாவு நூறிலும் சாவு*

 குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளையான கர்ணனை காணச் சென்ற குந்திதேவி அவனிடம் பாண்டவர்களின் ஐவருடன் நீ சேர்ந்து கொண்டு கவுரவர்களை எதிர்த்து போரிடு என்றாள். அதற்கு கர்ணன் மறுத்து பேசுகின்றான்.

 அவன் தனது தாய்யிடம் நான் பாண்டவர்களில் ஆறாவதாக இருந்து போரிட்டாலும் சரி கவுரவர்களுடன் சேர்ந்து நூறு பேர்களுடன் போரிட்டாலும் சரி நான் இறப்பது உறுதி என்று எனக்குத் தெரியும். அதனால் தாயே உயிருள்ள அனைத்து பிறப்புகளுக்கும் ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான் என்றான்.

 செஞ்சோற்றுக் கடன் தீர்க்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனிடமே இருந்து என் உயிரை விடுகிறேன் என்றான். இதற்கு தான் அன்றே கர்ணன் இப்பழமொழிகளைக் கூறினான்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கட்டண விலக்கு..: தமிழக அரசு அரசாணை வெளியீடு.

🔮 ரூ.269 கோடியில் கட்டப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

🔮ஜம்முவில் மழையால் நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்.

🔮அத்திவரதர் சயனகோல தரிசனம் நிறைவு: நாளை முதல் பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

🔮மாஸ்கோவில் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

🔮ஆவின் பால் காலி பாக்கெட்டுகளை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளாம் -ஆவின் நிறுனம் அறிவிப்பு.

🔮டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் தூத்துக்குடியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி 3-வது வெற்றி.

🔮Cabinet approves increasing strength of Supreme Court judges from 31 to 34.

🔮Bengaluru International Airport set to become wedding destination, to host concerts.

🔮526 teeth removed from Chennai boy’s mouth .

🔮MS Dhoni joins Army troops in militancy-infested south Kashm ..

🔮Jofra Archer’s ‘freakish prediction’ about Prithvi Shaw comes to light after 4 years.

♻♻♻♻♻♻♻♻

*தொகுப்பு*

T. தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
9600423857
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Daily English - Mr.Senthilkumar

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

Daily English - Mr.Senthilkumar




கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு





மாணவர்களின் கண் பார்வை திறனை பாதிக்கும் என்பதால் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு
குறையாத அளவில் எழுத வேண்டும் என்று  ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களின்  உடல் நலனை கருத்தில் கொண்டு  அவ்வப்போது அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறிவுரைப்படி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்  விபரம் வருமாறு:

ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் கரும்பலகையில் எழுதும்போது எழுத்தின் அளவு 3 முதல் 4 சென்டி மீட்டர் அளவில் அல்லது அதற்கு மேல்  இருப்பது அவசியம். அவ்வாறு இருந்தால் குழந்தைகள் வகுப்பறையின் எந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் அது அவர்களின் பார்வை சார்ந்த சிரமங்களை  குறைக்கும். மேலும் கரும்பலகையின் ஓரங்களில் எழுத்து அளவு குறியீடு (ஸ்டென்சில் மார்க்கிங்) அமைத்துக்கொண்டு எழுதுவது, ஆசிரியர்கள்  தொடர்ந்து ஒரே அளவில் எழுத உதவியாக இருக்கும்.

கண் சார்ந்த பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் பாதிப்பு உள்ள குழந்ைதகளை வகுப்பில் முதல் வரிசையில் அமர வைக்க வேண்டும்.  வகுப்பறையில் எப்போதும் ஒரே சீரான வெளிச்சம் இருக்க வேண்டும். மேலும் கரும்பலகை ஒளியை பிரதிபலிப்பதாகவும், பார்க்க சிரமமூட்டுவதாகவும்  இருக்க கூடாது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flash News : DSE - Best Science Teachers Award 2019 - 20 | Applying Forms And Instructions Published ( Sciencecitychennai.in) Science City Award

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

Flash News : DSE - Best Science Teachers Award 2019 - 20 | Applying Forms And Instructions Published ( Sciencecitychennai.in) Science City Award



சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் 2019 - 20க்கான விருது - விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அழைப்பு.

Click here to download

பள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டியவை.....

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

பள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டியவை.....





தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ...

பார்வையின் போது பின்பற்றப்பட வேண்டியவை.....

💁‍♂ அனைத்து ஆசிரியர்களும் காலை வழிபாட்டிற்கு வருகை புரிதல் வேண்டும்.

அரசாணை 264 ன்படி காலை வழிபாட்டு செயல்பாட்டிற்கான பதிவேடுகள் முறையாகப் பயன்படுத்துதல் வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்
உறுதிமொழி
கொடிப்பாடல்
ஆத்திசூடி (1,2 வகுப்புகளுக்கு)
திருக்குறள்-விளக்கத்துடன் (3,4,5 வகுப்புகளுக்கு)
பழமொழி
பொதுஅறிவு
செய்திகள் (தமிழ் / ஆங்கிலம்)
பிறந்த நாள் வாழ்த்துகள்
ஆசிரியர் நன்னெறி கருத்துக்கள்
தேசியகீதம்
முதலான அனைத்து செயல்பாடுகளும் காலை வழிபாட்டு நிகழ்வுகளில் இருத்தல் வேண்டும்.

💁‍♂. சுயவருகைப் பதிவேடு
    மாணவர்கள் தாங்களாகவே குறித்துக் கொள்ளுதல் வேண்டும்.


💁‍♂ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும்  தானாக வருகையை பதிவு செய்திட பயிற்சி கொடுத்தல் வேண்டும்.

💁‍♂ வகுப்பறையில் பாட அட்டவணை (கால அட்டவணை ) இருத்தல் வேண்டும்.
அதன்படியே கற்பித்தல் நிகழ்வு நடைபெறுதல் வேண்டும்.

💁‍♂ காலநிலை அட்டவணையை மாணவர்கள் குறித்திட  வேண்டும்‌.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவர் குறித்தல் நன்று.
அனைத்து மாணவர்களுக்கும் அதற்கான பயிற்சி கொடுத்தல் வேண்டும்.

மாத இறுதியில் காலநிலை சார்ந்த தொகுத்தல் இடம் பெறுதல் வேண்டும்.

💁‍♂ ஆரோக்கிய சக்கரம் வகுப்பறையில் இருத்தல் வேண்டும்.

பவுடர்,கண்ணாடி,சீப்பு,சோப்பு முதலான பொருள்கள் ஒரு டிரேவில் மாணவர்கள் பயன்படுத்தும் வண்ணம் இருத்தல் வேண்டும்.

💁‍♂ஆரோக்கிய சக்கர பொருட்கள் ஒவ்வொரு வகுப்பறையிலும் தனித்தனியே இருத்தல் வேண்டும்.

💁‍♂ கம்பி பந்தலில் மாணவர்களின் புதிய படைப்புகள் ( ஒரு மாதத்திற்குள்ளானவை - 30 நாட்கள் - ) மட்டுமே இடம் பெறுதல் வேண்டும்.

💁‍♂படைப்புகளில் ஆசிரியர் தனது கையொப்பத்தை தேதியுடன் குறிப்பிடுதல் வேண்டும்.

💁‍♂பழைய படைப்புகள்  ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே கோப்புகளில் பராமரிக்கப்பட வேண்டும்.

💁‍♂. தாழ்தள கரும்பலகையினை மாணவர்கள் முறையாக பயன்படுத்திட வேண்டும்.

💁‍♂மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தாழ்தள கரும்பலகை பிரித்திருக்க வேண்டும்.

💁‍♂மேலும் அதில்
மாணவர் பெயர்,வகுப்பு,பாடம்,தேதி மற்றும் மாணவர்கள் அடைய நினைக்கும் இலக்குகள் குறிப்பிடப்பட வேண்டும்.

💁‍♂அத்தோடு மாணவர்கள் முன்னர் எழுதியதை அழித்து விடாமல் பாதுகாத்தல் நன்று.

💁‍♂. மாணவர்களுக்கு இரண்டு (2) கோடு மற்றும் நான்கு (4)கோடு நோட்டுகளில் ஆசிரியர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளை அல்லது வாக்கியங்களை தனது கைப்பட எழுதி பயிற்சிக்காக கொடுத்திட வேண்டும்.

💁‍♂மேலும் அதனை சரியான முறையில் அந்த வளைவு கோடுகள்,ஏற்ற இறக்கங்கள் முதலான இதர பிழைகள் இருந்தால்
அதை சுட்டிக்காட்டி திருத்தம் செய்து தேதியுடன் கையொப்பமிட வேண்டும்.

💁‍♂. மாணவர்களுக்கு தினமும்
தமிழில் இரண்டு வார்த்தைகளும் ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகளும்
Dictation ஆக கொடுக்க வேண்டும்.
அதனை தினமும் வகுப்பு ஆசிரியர் திருத்தி தனது கையொப்பத்தை தேதியுடன் குறிப்பிட வேண்டும்.

💁‍♂ 1,2 ,3 ஆகிய வகுப்புகளுக்கு புதிய கற்றல் அணுகுமுறையிலேயே கற்பித்தல் நிகழ்வு நடத்திட வேண்டும்.

💁‍♂மூன்று வகுப்புகளும் இருந்தால் ஒவ்வொரு வகுப்புக்கும் 30 நிமிடங்களும்

💁‍♂இரண்டு வகுப்புகள் இருந்தால் ஒவ்வொரு வகுப்புக்கும் 45 நிமிடங்களும்

💁‍♂ஒரே வகுப்பு இருந்தால் 90 நிமிடங்களும் கற்பித்தல் நிகழ்வு நடத்திட வேண்டும்.

💁‍♂ஒரு வகுப்பிற்கு கற்பிக்கும் போது மற்ற இரண்டு (2) வகுப்புகளுக்கு இதர கற்றல் செயல்பாடுகளை அல்லது பணிகளை கொடுத்திட வேண்டும்.

💁‍♂குழு அட்டை பயன்படுத்துதல் வேண்டும்.

💁‍♂. கற்பித்தலின் போது குழு செயல்பாடுகளுக்கும்
மாணவர்களின் தனித் திறமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து விட வேண்டும்.



💁‍♂. 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி (SALM)முறையில் கற்பித்தல் நிகழ்வு நடைபெற வேண்டும்.

💁‍♂கற்றல் பெட்டிகள் புதிய வார்த்தைகள், கருத்து வரைபடம், தொகுத்தல், மதிப்பீடு, தொடர் பணி ஆகிய ஐந்தும் (5) நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு தனித்தனியே இருத்தல் வேண்டும்.

💁‍♂புதிய வார்த்தையில் பொருள் புரியாத அல்லது தெரியாத வார்த்தைகள் மட்டுமே இடம் பெறுதல் வேண்டும்.

💁‍♂கருத்து வரைபடம் வரையும்போது கோடிட்ட இடத்தை நிரப்புவது போன்று அமைதல் வேண்டும்.

💁‍♂  ஆசிரியர் பாடத்திட்டம் எழுதுதல் வேண்டும்.

💁‍♂. கற்பித்தலின் போது கற்றல் துணைக்கருவிகள் பயன்படுத்துதல் வேண்டும்.
ABL அட்டைகளை பயன்படுத்தலாம்.

💁‍♂. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் ஒரு கட்டுரை கண்டிப்பாக எழுதுதல் வேண்டும்.

💁‍♂கட்டுரைகள் பல உட் தலைப்புகளை கொண்டிருத்தல் வேண்டும்.

💁‍♂கட்டுரையில் வரும் தவறுகளுக்கு அதன் நேர் பகுதியில் மட்டுமே மாணவர்கள் எழுதி இருத்தல் வேண்டும்.

💁‍♂ஆசிரியர் கட்டுரையை திருத்தி கையொப்பம் இடுதல் வேண்டும்.

💁‍♂. இரண்டு  முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் பதிவேடு Update செய்யப்பட்டு இருத்தல் வேண்டும்.

💁‍♂மாணவர்களின் தரநிலை உண்மை தன்மையுடன் எவ்வித முரண்பாடுகளும் இல்லாமல் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

💁‍♂ 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு  மற்றும் ஆங்கில வாசிப்புத் திறன் , எழுதுதல் திறன் மற்றும் எளிய கணித செயல்பாடுகள் முதலானவற்றில் தரநிலை A மற்றும் B  நிலையிலேயே மாணவர்கள் இருத்தல் வேண்டும்.

💁‍♂6 ,7, 8 ஆம் வகுப்புகளுக்கு  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்பு திறன் என்பது A தரநிலையிலேயே இருத்தல் வேண்டும்.

💁‍♂அதற்கான முயற்சியை ஆசிரியர்கள் விரைவாக மேற்கொள்ளுதல் வேண்டும்.

💁‍♂ வளரறி மதிப்பீடு( அ ) Fa(a)
மற்றும்
வளரறி மதிப்பீடு (ஆ) Fa(b)
முதலான தேர்வுகள் நடைபெற்று இருக்கவேண்டும்‌.

💁‍♂அந்த நோட்டினை திருத்தம் செய்து ஆசிரியர்கள் தேதியுடன் கையொப்பம் இட வேண்டும்.

💁‍♂மேலும்
Fa(a) , Fa(b) தேர்வுக்கான வினாத்தாள்கள் பராமரிக்கப்பட வேண்டும்.

💁‍♂ஆசிரியர்கள் பராமரிக்கும் CCE பதிவேட்டில் மாணவர்களின் மதிப்பெண்கள் முறையாக பதிவு செய்யப்பட்டிருந்தால் வேண்டும்.
மாணவர்கள் நோட்டில் உள்ள மதிப்பெண்களுக்கும் CCE பதிவேடிற்கும் முரண்பாடுகள் இருத்தல் கூடாது.

💁‍♂. மெல்லக் கற்போர் பதிவேடு பராமரித்தல் வேண்டும்.

💁‍♂C மற்றும் D தரநிலையில் உள்ள மாணவர்களுக்கு என்னென்ன செயல்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது ? என்பதை பதிவேட்டில் பதிவு செய்யவும்.

💁‍♂. ஆசிரியர்கள் பாட வேலை பதிவேடு ( Work Done Register ) Update செய்திருத்தல் வேண்டும்.

💁‍♂கற்பித்தல் நிகழ்வானது ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய வகுப்புகளுக்கு புதிய கற்றல் / கற்பித்தல் அணுகுமுறையிலேயே இருத்தல் வேண்டும்.



💁‍♂4 மற்றும் 5-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி (SALM) முறையிலேயே கற்பித்தல் இருத்தல் வேண்டும்.

💁‍♂6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு படைப்பாற்றல் கல்வி (ALM) முறையில் கற்பித்தல் நிகழ்வு அமைதல் வேண்டும்.

💁‍♂. கற்பித்தலின் போது அனைத்து ஆசிரியர்களும் QR Code னை பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.

💁‍♂. மாணவர்களின் நோட்டுகளில் புதிய வார்த்தைகள் கண்டறிதல் , அடிக்கோடிடுதல் கருத்து வரைபடம் அல்லது மன வரைபடம் தொகுத்தல் முதலான செயல்பாடுகளை செய்துள்ளனரா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.

💁‍♂. வகுப்பறையில் அகராதிகள் (3 Volume Dictionary) பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.

💁‍♂  TV DVD மாணவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட பதிவேடு Update செய்தல் வேண்டும்.

💁‍♂. கணித உபகரணங்கள் பயன்பாடு பதிவேடு Update செய்தல் வேண்டும்.

💁‍♂. எளிய அறிவியல் சோதனைகள் பதிவேடு Update செய்தல் வேண்டும்.

💁‍♂. புத்தக பூங்கொத்து பதிவேடு Update செய்தல் வேண்டும்.

💁‍♂. Language Kit பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.

💁‍♂. Science Kit பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.

💁‍♂. Sports Kit பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.

💁‍♂. கணினி மையங்கள்  உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு கணினி சார்ந்த அடிப்படை பயிற்சிகள் கொடுத்தல் வேண்டும்.

அதற்கான பதிவேட்டினை Update செய்திருத்தல் வேண்டும்.

💁‍♂பழுதடைந்த கணினிகள் இருந்தால் அதனை சரி செய்து வைக்கவும்.

💁‍♂ மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு முறையாக சுத்தமாக வழங்கப்படுகிறதா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.

💁‍♂. பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் முறையாக பயன்படுத்தி அதற்கான இரசீதுகளை கோப்புகளில் பராமரிக்கவும்.

💁‍♂மான்ய தொகையிலிருந்து பள்ளிக்கு செய்தித்தாள் வாங்கிக்கொள்ளலாம்.

💁‍♂ தீர்மானப் பதிவேடு ஒவ்வொரு செயல்பாடுகளுக்கு முன்பும் முறையாக Update செய்திருத்தல் வேண்டும்.

💁‍♂. பள்ளி மேலாண்மை குழு (SMC)
கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று நடைபெறுதல் வேண்டும்.

💁‍♂பள்ளி வளர்ச்சி, மாணவர்கள் கற்றல் வளர்ச்சி மற்றும் இதர செயல்பாடுகள் அனைத்தும் பதிவேட்டில்  இருத்தல் வேண்டும்.

💁‍♂. குடிதண்ணீர் வசதி முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.

💁‍♂. கழிப்பிட வசதி சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறதா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.

💁‍♂வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் முதலானவை தூய்மையாக இருத்தல் வேண்டும்.

💁‍♂. ஆசிரியர் பயிற்றுநர்கள் நடத்திய  Periodical  Assessment test க்கான தரநிலை படிவம் பள்ளியில் இருத்தல் வேண்டும்.

💁‍♂. பள்ளி செல்லா குழந்தைகள்/ இடைநின்ற மாணவர்களுக்கான இணைப்பு மையம் ( NRSTC ) பள்ளியில் செயல்பட்டு வந்தால் மையத்தை , மாணவர்கள் கற்றல் நிகழ்வினை தலைமையாசிரியர் கண்காணித்தல் வேண்டும்.

இணைப்பு மையம் தனி வகுப்பறையில் செயல்படுதல் வேண்டும்.

💁‍♂. போக்குவரத்து வசதிகள் இல்லாத குடியிருப்புகளுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மூலம் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனை முறையாக மாணவர்கள் பயன்படுத்துவதை தலைமையாசிரியர் கண்காணித்தல் வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல்: குழப்பத்தில் கல்வித்துறை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல்: குழப்பத்தில் கல்வித்துறை





நல்லாசிரியர் விருது வழங்கும் புதியவிதிமுறை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், யாரை விருதுக்கு தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்க தகுதியான நபர்களை தேர்வு செய்ய 17 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

இதில், சுயஒழுக்கம், மாணவர்கள் தேர்ச்சி விகிதம், மாணவர்கள் சேர்ப்பு, டியூசன் எடுக்காத ஆசிரியர்கள், குறைந்தபட்சம் 15 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள், அரசியல் கட்சிகளை சாராதவர்கள், குற்றப்பின்னணி இல்லாதவர்கள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாதவர்கள் உள்பட 17 வழிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்து பரிந்துரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பரிந்துரை செய்யும் குழுவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையில், குற்ற நடவடிக்கை நிலுவையில் உள்ளவர்களை பரிந்துரை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் பணியாற்றிய ஆசிரியர்கள் அனைவரும் 5 ஆண்டுக்கு குறைவாக தகுதியுள்ளவர்கள். விதிமுறை படி, குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இவர்களை தேர்வு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பமான சூழ்நிலையில், யாருக்கு நல்லாசிரியர் விருது வழங்குவது என கல்வித்துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து கலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில், “நல்லாசிரியர் விருது விதிமுறையால் ஜாக்டோஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் ஒருவருக்கு கூட நல்லாசிரியர் விருது கிடைக்காது என்பதை பள்ளி கல்வித்துறை இயக்குனர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். குழப்பமான விதிமுறையால் நல்லாசிரியர் விருது பெற யாருக்கும் தகுதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாற்றம் செய்ய வேண்டும்” என்றார்.

Independence Day Speech For Students

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

Independence Day Speech For Students


Daily English - Mr. Senthil kumar

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

Daily English - Mr. Senthil kumar




School Morning Prayer Activities -31-07-2019

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

School Morning Prayer Activities -31-07-2019



காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்

31-07-2019

*இன்றைய திருக்குறள்*

குறள்- 463

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
 ஊக்கார் அறிவுடை யார்.

*மு.வ உரை:*

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

*கருணாநிதி  உரை*:

பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

*சாலமன் பாப்பையா உரை:*

வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது.அதனால் எந்த பயனும் இல்லை.
-இரமண மகரிஷி

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி*

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

Little strokes fell great oaks.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது?

*ஜெனிவா*

2. மனிதன் ஒரு சமூக பிராணி -யாருடைய கூற்று இது?

*அரிஸ்டாட்டில்*

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Common grammar mistakes*

Wrong : I like very much ice cream.
Right : I like ice cream very much.

Wrong : She can to drive.
Right : She can drive.

Wrong : Where I can find a bank?
Right : Where can I find a bank?

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் தமிழ்*

*அணி*

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும்.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important Used Words*

 Gum   ஈறு

 Fist  முஷ்டி, பிடி

 Mouth  வாய்

 Urinary Bladder  சிறுநீர்ப்பை

 Mustache  மீசை

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

 *புதிர் கதை*

*தங்க குடமும் தங்க காசும்*

 ஒரு அரசன் இறக்கும் போது தன் மூன்று பிள்ளைகளுக்கு முப்பது தங்கக் குடங்களில் தங்கக் காசுகளையும் விட்டுச் சென்றான். அதில் முதல் பத்து குடங்களில் தங்கக் காசுகள் முழுமையாகவும் அடுத்த பத்து குடங்களில் அரைவாசியாகவும் அடுத்த பத்து குடங்கள் வெறும் தங்க குடங்களாகவும் இருந்தன. ஒரு குடத்திலுருந்து இன்னொரு குடத்திற்கு தங்க காசுகளை மாற்ற முடியாதெனில் மூவருக்கும் எவ்வாறு தங்கக் காசுகளையும் தங்கக் குடங்களையும் சமமாகப் பகிரலாம்.

*விடை* :

மூவருக்கும் தலா பத்து தங்கக் குடங்களும் ஐந்து குட தங்கக் காசுகளும் கிடைக்க வேண்டும். எனவே முதலாமவனுக்கு பத்து அரைவாசி தங்கக் காசு குடங்களும் ஏனைய இருவருக்கும் ஐந்து முழு தங்கக் காசு குடங்களும் ஐந்து வெற்று தங்கக் குடங்களுமாக பகிரப்பட வேண்டும்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த புதிய இயந்திரம்: அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டுபிடிப்பு.

🔮தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

🔮12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து தமிழின் தொன்மை தொடர்பான சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கம்...பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை.

🔮காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை; இந்திய ராணுவ வீரர் வீரமரணம்.

🔮புதிதாக அமைக்கப்பட உள்ள செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு.

🔮நிலக்கோட்டையில் பாரம்பரிய விளையாட்டுகள் மீட்பு விழா.

🔮8-Foot-Long Crocodile Emerges Out Of Roadside Drain In Maharashtra.

🔮183 Students, Stranded In Madhya Pradesh Hostel For Floods, Rescued.

🔮Everything is normal in Kashmir, people should not pay heed  ..

♻♻♻♻♻♻♻♻

*தொகுப்பு*

T.தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Teacher Student Fixation Ratio & Period Allotment : 1 - 12th Standard

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

Teacher Student Fixation Ratio & Period Allotment : 1 - 12th Standard





PG Teachers காலி பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றுபணி வழங்க கலந்தாய்வு - CEO Proceedings

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

PG Teachers காலி பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றுபணி வழங்க கலந்தாய்வு - CEO Proceedings





DEE - LKG மற்றும் UKG வகுப்புகள் உள்ள பள்ளிகள் மற்றும் மாணவர் எண்ணிக்கை விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

DEE - LKG மற்றும் UKG வகுப்புகள் உள்ள பள்ளிகள் மற்றும் மாணவர் எண்ணிக்கை விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.





தொடக்கக் கல்வி - அரசு நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அரசாணையின்படி செயல்பட்டுவரும் 2381 அங்கன்வாடி மையங்களைத் தவிர பிற மையங்களில் செயல்பட்டு வரும் LKG மற்றும் UKG வகுப்புகள் உள்ள பள்ளிகள் மற்றும் மாணவர் எண்ணிக்கை விவரம் கோருதல் - சார்பு


EMIS NEW UPDATES

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

EMIS NEW UPDATES



TRANSFER OPTION AVAILABLE NOW

STUDENT ATTENDANCE REPORT AVAILABLE

STAFF ATTENDANCE
REPORT AVAILABLE

TIME TABLE
CLASS WISE
TEACHER WISE
DAILY TIME TABLE AVAILABLE..
PLEASE  UPDATE OUR TIME TABLE..


SCHEMES UPDATE செய்து கொள்ளுங்கள்...

NOON MEALS  பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்...

TRANSFER OPTION AVAILBLE NOW
மாணவர்களை டிரான்ஸ்பர் செய்யும் வசதி தற்போது இணையதளத்தில் உள்ளது நம்  பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு சென்ற மாணவர்கள் விவரங்களை பள்ளியில் இருந்து நீக்க விரும்பினால் டிரான்ஸ்பர் ஆப்ஷனை பயன்படுத்தி நீக்கி கொள்ளலாம்......

பள்ளியில் பயிலும் மாணவர்கள் விவரங்களை
சரியாக பதிவேற்றம் செய்து  வைத்துக் கொள்ளும்படி
கேட்டுக் கொள்கிறோம்

EMIS TEAM

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31.07.19

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
திருக்குறள்



அதிகாரம்:அருளுடைமை

திருக்குறள்:250

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.

விளக்கம்:

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

பழமொழி

Too much of anything is good for nothing.

 அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

இரண்டொழுக்க பண்புகள்

1. முடிந்த அளவு சுற்று சூழலுக்கு உகந்த பொருட்களையே உபயோகப் படுத்துவேன்.

2. இந்த மழை நாட்களில் எங்கு எல்லாம் மர விதைகள் போட முடியுமோ அங்கு எல்லாம் போட்டு அதன் மூலம் மரங்கள் வளர்க்க முயற்சி செய்வேன்.

பொன்மொழி

ஆற்று நீரின் மென்மையான வருடலால்  கருங்கற்கள் கூழாங்கல் ஆக மாறுகிறது..
தன்மையான அணுகுமுறையால் முரடனும் மாறும் வாய்ப்புள்ளது.....

........புனிதர் சேவியர்.

பொது அறிவு

1.2020 -ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளன?

டோக்கியோ - ஜப்பான்

2. தமிழ்நாட்டில் பாரம்பரிய நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 2 நகரங்கள் எவை?

காஞ்சிபுரம், நாகப்பட்டினம்

English words & meanings

Macaw - a colorful large parrot
பஞ்ச வர்ணக்கிளி.
மத்திய மற்றும் தென் அமெரிக்கா இதன் பிறப்பிடம்.
அனைத்துண்ணி
பல வண்ணங்களில் காணப்படும் பெரிய கிளி

ஆரோக்ய வாழ்வு

டார்க் சாக்லெட்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.

Some important  abbreviations for students

• IRON - International Rice Observational Nursery

• PWD - Public Works Department

நீதிக்கதை

செங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான்.

கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான்.

பருந்தும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது..

செங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும் அழைத்துச் செல்வான்.

மற்ற நாடுகள் மேல் தாக்குதல் நடத்தி அவற்றைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தான்.

பருந்தும் அவனுடனேயே எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டது.

மன்னனின் பருந்து என்பதால் சுற்றியிருந்தவர்கள் பருந்தை மரியாதையுடன் பார்த்துக் கொண்டார்கள்.

அரண்மனையில் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது அந்தப் பருந்து.

ஒரு நாள் செங்கிஸ்கான் தன் நண்பர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான்.

நண்பர்கள் அனைவரும் கத்தி, ஈட்டி, வில் அம்பு என்று பலவகையான ஆயுதங்களை ஏந்தி வந்தார்கள்.

செங்கிஸ்கான் தன் செல்லப் பருந்தை மட்டுமே கொண்டு வந்தான்.

"என் பருந்து நூறு வாட்களுக்குச் சமம்'' என்று நண்பர்களிடம் கர்வத்துடன் சொன்னான்.

அவன் குதிரையில் பயணித்தபோது பருந்து கம்பீரமாக அவன் முன்னால், குதிரை மேல் அமர்ந்து வந்தது.

பருந்தின் தலை மேல் வெள்ளியால் செய்த அழகான குல்லா ஒன்றைப் போட்டிருந்தான் செங்கிஸ்கான், தன் அடையாளத்துக்காக...!

அந்தக் குல்லா தலையில் இருக்கும் வரை பருந்து அவனை விட்டு விலகிச் செல்லாது.

அவனுக்கு ஏதாவது தேவை என்றால், அந்த வெள்ளிக் குல்லாவைக் கையில் எடுத்துக் கொண்டு பருந்தின் காதில் ஆணையிடுவான்
பருந்தும் பறந்து சென்று அவனது ஆணையை நிறைவேற்றி வைக்கும்.

அன்று வேட்டையாட விலங்குகள் எங்கேயிருக்கின்றன என்று தெரியவில்லை.

செங்கிஸ்கான் தன் பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக்குல்லாவைக் கழற்றி அதன் காதில் ஏதோ சொன்னான்.

பருந்து பறந்து சென்று விலங்குகள் இருக்கும் இடத்தைக் காண்பித்தது.

செங்கிஸ்கானும் நண்பர்களும் களைத்து போகும்வரை வேட்டையாடினார்கள்.

விலங்குகளைத் தேடிக் கொண்டு ஓடியதில் ஒரு கட்டத்தில் செங்கிஸ்கான், தன் நண்பர்களிடமிருந்து விலகி வந்துவிட்டான்.

மேலே பறந்தபடி வேட்டைக்கு உதவி செய்து கொண்டிருந்த பருந்து மட்டுமே அவனுடன் இருந்தது. செங்கிஸ்கானுக்கு கடுமையான தாகம் எடுத்தது.

நீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஒரு இடத்தில் பாறையில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.

பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக் குல்லாவைக் கழட்டி அதில் நீரைப் பிடித்தான்.

அவன் நீரைப் பருகும் நேரத்தில் பருந்து பறந்து வந்து அந்தத் தண்ணீரைத் தட்டிவிட்டது.

தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த மன்னனுக்கு முதலில் பருந்தின் செயல் வியப்பாகத்தான் இருந்தது.

தன் கையில் அமர்ந்திருந்த பருந்தை மென்மையாகத் தடவிக் கொடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரைப் பிடித்தான்.

குல்லாவில் நீர் நிரம்பி மன்னன் பருகும் சமயத்தில் பருந்து பறந்து வந்து மீண்டும் தண்ணீரைத் தட்டிவிட்டது.

இப்போது மன்னனுக்குக் கடுங்கோபம்..

"இதே செயலை என் அமைச்சர் யாராவது செய்திருந்தால் அவரது தலையைக் கொய்திருப்பேன். நீ என் செல்லப் பிராணி என்பதால் உன்னை மன்னித்து விடுகிறேன்.
இனி ஒரு முறை இப்படிச் செய்தால் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை''

என்று கடிந்தபடி ,செங்கிஸ்கான் தன் போர் வாளை உறையிலிருந்து எடுத்து கையில் பிடித்துக் கொண்டான். ஓரக்கண்ணால் பார்த்தபடி மீண்டும் தண்ணீரைப் பிடித்தான்.

"இந்த முறை தண்ணீரைத் தட்டிவிட்டு விளையாடினாயோ, நீ செத்தாய்..' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டான்.

இம்முறை வெள்ளிக்குல்லாவில் தண்ணீர் நிரம்ப நேரமானது. ஏனெனில் ஊற்று மிகவும் மெதுவாக வந்து கொண்டிருந்தது.

பருந்தைப் பார்த்தபடி நீரைக் குடிக்கப் போனான் மன்னன். அது மன்னனை நோக்கிப் பறந்து வந்தது. வாளை வீசினான் அந்தக் கொடுங்கோலன்.

பருந்து வெட்டுண்டது, என்றாலும் அந்த உயிர் துறக்கும் வேளையிலும், மன்னன் கையில் இருந்த நீரின் மேல் விழுந்து அதைக் குடிக்காமல் செய்து விட்டது.

பருந்து இறந்துவிட்டது. மன்னனின் கோபம் அடங்கவில்லை. தாகம் அதைவிட அதிகமாக இருந்தது. நீரின் வரத்து படிப்படியாகக் குறைந்து முற்றிலுமாக நின்று விட்டது.

இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து அங்கே போய் தாகசாந்தி செய்து கொள்ளலாம் என்று புறப்பட்டான்.

பாறையில் சிரமப்பட்டு ஏறிப் பார்த்தான். அங்கே ஒரு இடத்தில் நிறைய நீர் தேங்கி
இருந்தது.

அதிலிருந்துதான் நீர் கசிந்து கொண்டிருந்தது என்பதைத் தெரிந்து கொண்டான்.

தேங்கியிருக்கும் அந்த நீரைக் கையால் அள்ளி அருந்தலாம் என்று நினைத்துக் கீழே குனிந்தான்.

அந்த நீர்த் தேக்கத்தில் கொடிய விஷமுள்ள கருநாகம் ஒன்று செத்துக் கிடந்தது. அந்த நீரிலேயே அது பல நாட்களாகக் கிடந்திருக்க வேண்டும்.

மன்னன் அந்த நீரை அருந்தியிருந்தால், சந்தேகமில்லாமல் உடனே செத்திருப்பான்.

அதனால்தான் பருந்து அவனை அந்த நீரை அருந்தவிடவில்லை.

உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனான செங்கிஸ்கான், இறந்து கிடந்த பருந்தின் அருகில் அமர்ந்து அழுதான்.

நாடு திரும்பியதும் தனது தலைநகரத்தில் தங்கத்திலான பருந்தின் சிலை செய்து வைத்தான்.

அதன் ஒரு சிறகில் கீழ்க்கண்ட பொருள் விளக்கும் வாசகங்களை எழுதச் செய்தான்.

கோபத்தில்_செய்யப்படும்_எல்லாச் செயல்களும்_துயரத்தையே_தருகின்றன

மற்றொரு சிறகில் அவன் எழுதச் சொன்ன வாசகம் இன்னும் மகத்தானது..

"உன்னுடைய உண்மையான_நண்பன் #உனக்குப்_பிடிக்காத_செயல்களைச் செய்தாலும் அதை #உன்_நன்மைக்காகவே செய்கிறான் செய்கிறான் என்பதை நினைவில் கொள்.."'

அன்புக்குப் பொறாமை இல்லை;
அறிவோ பதட்டப் படுத்தும்.

அன்பு இறுமாப்பாயிராது;
அறிவோ பெருமையைப் பறை சாற்றும்.

புதன்

கணக்கு & கையெழுத்து

ஒரு சதுரவடிவ பூங்காவில் 8100 மரக்கன்றுகளை 90 வரிசையில் நடவு செய்ய முடிவு செய்தனர்.  வரிசையாகவும் சதுர வடிவிலும் மரம் நடவேண்டும் ..
கேள்வி:
 ஒரு வரிசைக்கு எத்தனை மரக்கன்றுகள் வேண்டும் ???
விடை :8100 மரங்கள் 90 வரிசையில் எனில் 1 வரிசையில்
8100/90 = 90

கையெழுத்துப் பயிற்சி -



இன்றைய செய்திகள்

31.07.2019

* 'தபால் துறை தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம்' : புதிய அறிவிப்பாணையின் நகலை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு.

* தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. மேலும் //ctet.nic.in  என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* கொடைக்கானல் மலைப் பகுதியில் விளைவிக்கப்படும் மிகவும் தனித்துவம் வாய்ந்த மருத்துவ குணம் மிக்க மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

* மலேசியாவின் மெலேகா நகரில் நடந்த உலக கோப்பை கபடி தொடரில் ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

* புதுடில்லி: மாஸ்டர்ஸ் துப்பாக்கி சுடுதல், 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் பஞ்சாப் வீராங்கனை அஞ்சும், தங்கப் பதக்கம் வென்றார்.

Today's Headlines

🌸' New notification  was filed in the High court by the Central Government insists that the postal department examination can be written in Tamil language 

 🌸The results of the National Teacher Eligibility Test were published in the www.ctet.nic.in website.

 🌸 The geologic code was given to garlic  which was the most unique medicinal plant in Kodaikanal mountain region.

 🌸 India won the men's and women's championships in the World Cup Kabaddi held in Melaka, Malaysia.

 🌸 In the Masters sniper, 10m 'Air Rifle' category Anjum from Punjab won the gold medal .

Prepared by
Covai women ICT_போதிமரம்