Tuesday 24 June 2014

கலந்தாய்வு கூட்டம் புறக்கணிப்பு

கலந்தாய்வு கூட்டம் புறக்கணிப்பு

பதிவு செய்த நாள்

23ஜூன்
2014 
13:54
நாகப்பட்டனம்: நாகை மாவட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கூட்டம், நாகை, அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. இதில், முறைகேடுகள் நடப்பதாக கூறி, 50க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment