Friday 18 September 2015

இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைய களைய அரசு முயற்சி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


      இடைநிலை ஆசிரயர்களுக்கு 6வது ஊதியக்குழுவில்இழைக்கப்பட்ட அநீதிகளை களைந்து மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்ககோரி தொடக்ககல்வி இயக்குனரின்வேண்டுகோளின் படி ஊதிய முரண்பாடு பற்றி முழுமையானவிளக்கங்கள்கணக்கீடுகள் பட்டியல்கள்  தலைமை நிலைய செயலர்திரு .சாந்தகுமார் அவர்களால் தொடக்ககல்வி இயக்குனரிடம்அளிக்கப்பட்டுள்ளது
 
        இதைப்போலவே மற்ற ஆசிரியர் சங்கங்களும் பலபோராட்டங்களை அறிவித்துள்ளனஇது ஆசிரியர்கள் மத்தியில்மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுவதை உணர்ந்த அரசு இதற்கானமாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாக நம்பதகுந்த வட்டாரங்கள்தெரிவிக்கின்றன

முதல்வரின் கவனத்திற்கு இவ்விசயம் சென்றுள்ளதாகவும் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி கல்வித்துறைக்கு வாய்மொழிஉத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இது சம்பந்தமாக தமிழக ஆசிரியர்களுக்கும்மத்திய அரசுப்பள்ளிஆசிரியர்களுக்கும் இடயே உள்ள ஊதிய வேறுபாடு மற்றும்கல்வித்தகுதி மற்றும் பணி நிலைகள் குறித்து ஒப்பீடு ஆய்வைதொடக்கக்கல்வி துறை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

இது ஓரளவு இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் ஒருவிதநம்பிக்கையை ஏற்படுத்தும்முதல்வர் அவர்கள் இவ்விசயத்தில்தனிக்கவனம் செலுத்தி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியமாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர் சமுதாயம்எதிர்பார்க்கிறது.

முதல்வரின் அறிவிப்பை அனைத்து ஆரியர்களும் ஆவலோடுஎதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை

No comments:

Post a Comment