Monday 28 July 2014

Thursday 24 July 2014

EducationWorld Weekly Newslette'r

Weekly Newsletter
July 23, 2014
Advertisement: Adobe Presenter 10
Adobe Presenter 10 software lets you create HD video lectures for classroom teaching, distance learning, flipped learning and MOOC sessions.

Simultaneously capture your screen content along with your webcam video or turn your PowerPoint slides into interactive eLearning with out-of-the-box assets, quizzes and scenario templates. Leverage HTML5 publishing to deliver courses to tablets. Track content consumption and learner performance with the built-in analytics dashboard or through integration with leading LMSs.

Learn more.
Daily editing builds students' skills!

With Every-Day Edit exercises, challenge students to find and fix 10 errors in spelling, capitalization, punctuation or grammar.


Engaging July Topics:

How Dry Can a Desert Get?
Cola Success Story
The Mail Gallops West

Education News


Should We Stop Teaching Calculus in High School?
Computer science and statistics should take precedence, yet most high schools don’t offer these courses, or offer them only as electives.

Public Schools Need to Change How They Pay Teachers
It takes teachers twice as long to reach peak salaries as it does in other professions, and since teachers are paid the same whether they work in high- or low-income schools, educators who take on urgent challenges often go unrewarded.

Purdue's ‘OWL’ Resource Helps Educators Teach Grammar
Learn about ways to address grammar in the classroom, methods of marking grammatical errors on student papers, and grammar resources for students outside the classroom.

 

Lesson Planning


'Weird Al' Song Highlights Common Grammar Errors
We seized a teachable moment by breaking down each of the errors highlighted in "Word Crimes" and providing relevant links to grammar mini-tutorials.

Manipulatives Help Kids Understand Rounding
A special education teacher designed an innovative number line system that can round whole numbers up to 10,000,000. Get activity ideas here.

Best Instructional Videos: Major Poets
Teach students about poetry throughout history with these great videos introducing four diverse poets.


Search for more lesson plans by subject and explore our Lesson Plans of the Day.
 

Early Childhood


Science Activity: Hungry Ants
Here’s an engaging warm-weather experiment.

Beach Bucket Basketball
Need a fun game for indoors or outdoors?

Poems for Early Childhood: It’s Cool to be in School
Get ready for back-to-school with this rhyme.


See more Early Childhood content here.
 

Professional Development


Bullying Prevention: Stop Punishing Schools
State law should support anti-bullying training for educators, and schools should make prevention a key part of their mission.

10 Ways to Foster Kids’ Creativity
Creativity--linked to innovation and problem-solving--is essential for students’ future success. Use these ideas to integrate creativity into existing lessons.

Six Cheap PD Ideas for Summer
Before summer runs out, take advantage of these easy, free methods of enhancing your professional practice.


Don’t miss our Prof. Dev. Columns and Classroom Management Tips.
 

Technology


Assistive Technology Ideas for the Classroom
Assistive technology can make a huge difference for students with special needs. Here are eight recommendations for tools and devices.

iPad App Review: DIY
Educators get tips on teaching new skills, plus hundreds of options for simple projects to complete with students.

Five Tech Tools for the Flipped Classroom 
Getting ready for “flipping”? Check out these helpful tools available on the Web.

 

Administrators


Bullying and Suicide: Link Not Always Clear
A research review found that bullying and suicide are linked, but one doesn’t necessarily cause the other. Get resources for preventing both kinds of tragedies.

Five Documentaries to Watch This Summer
Teachers and administrators can ponder challenging education issues with these deep-dive documentaries.

It’s Back-to-School Time for Administrators, Too
Explore great resources from our archive that offer advice and tips all principals should have at their fingertips in preparation for the opening bell.


Browse administrator columns in our archive.

Could You Be Our Next Teacher of the Day?

Share your successes in the classroom, plus a few interesting facts that make you unique. Click here to submit yourself for consideration.

This week, meet Teachers of the Day Amrita Kaur and Glykeria Gouvatsou. Check out all our honorees, too!
NEW!  Starting in July, Teachers of the Day from that month will be entered in an end-of-month prize drawing. The winning Teacher of the Month will receive a $100 school-supply gift card. We'll do the same every month thereafter. Then at the end of 2014, one lucky Teacher of the Year will win a $250 school-supply gift card!

 

The EdWorld Exchange

Sell original curricular materials such as lesson plans, worksheets, templates, teaching guides and more! Simply upload your files and set the prices. The sales transaction takes place on the platform, and we provide immediate downloads to buyers. It’s that easy!



School Funding Center

Need funding for your school? Find grant money fast with the most comprehensive grant database available. Check out ourFREE Trial today!

This Week's Featured Grant:

Grant Name: Teacher Art Grants
Funded By: P. Buckley Moss Foundation for Children's Education
Description: The Foundation looks to support new or evolving programs that integrate the arts in teaching children who learn differently.
Average Amount: $250.00 - $1,000.00
Telephone: 540-932-1728
Website: P. Buckley Moss Foundation for Children’s Education
Eligibility: Public School, Private School
Program Areas: Arts, Special Education
Deadline: 9/30/2014

For more grant opportunities, check out the School Funding Center Blog.


Schoolnotes.com

On this FREE platform, post homework, create and share flashcards, keep a calendar of events and upload documents, images and URLs. Students and parents receive notification when you update your SchoolNotes page.

Connect with Education World

     
 
Copyright © 2014 Education World, Inc., All rights reserved.
You are subscribed to Education World Newsletter using the following email: |EMAIL|.

Our mailing address is:
Education World, Inc.
75 Mill Street
Colchester, CT 06415

குழந்தைகளின் கூட்டாளிகள் !


வி.எஸ்.சரவணன்
 
''புத்தரிடம் வாழ்க்கையின் விளக்கம் தேடிவந்த ஒருவருக்கு, புத்தர் எவ்வளவு சொல்லியும் மனநிறைவு கிடைக்கவில்லையாம். அப்போது, குயில் கூவும் ஓசையும் குழந்தை அழுகிற சத்தமும் கேட்டது. அதில், பல செய்திகளை உணர்ந்து, மனநிறைவாக சென்றாரம். இந்தக் கதையை எங்களிடம் ஒரு சிறுவன் சொன்னான். இந்தக் கதையின் தாக்கத்தால், 'குக்கூ குழந்தைகள் வெளி’ என்று பெயர் வைத்தோம்'' என்கிறார்கள் குக்கூ குழுவினர்.
இந்த அமைப்பை 13 ஆண்டுகளுக்கு முன் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கினார்கள். ஊர் ஊராக சென்று, குழந்தைகளுக்கு கதைகள், விளையாட்டுகளைச் சொல்லிக்கொடுப்பது, பயணங்களுக்கு அழைத்துச்செல்வது இவர்களின் நோக்கம். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் காட்டுக்குள்  சிறுவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
''அது, குழந்தைகளுக்கு உற்சாகமான புதிய உலகத்தைக் காட்டியது. ஜவ்வாது மலை வனச்சரகத்தில் நுழைந்ததும், பசுமையான காட்சிகள், பறவைகளின் ஒலி, சுத்தமான காற்று என வியந்து ரசித்தார்கள். ஒவ்வொரு இடமாகப் பார்த்து, இந்த மரத்தின் பெயர் என்ன? இந்தப் பூச்சி எப்படி கத்தும்? எனக் கேள்விகளை அடுக்க, நம்மாழ்வார் பதில் அளித்துக்கொண்டே வந்தார். நம் முன்னோர்கள் இயற்கையோடு எப்படியெல்லாம் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதையும் சொன்னார்'' என்று அந்த பசுமையான நினைவை அசைபோடுகிறார் குக்கூ அமைப்பைச் சேர்ந்த வினோத் பாலுசாமி.
சிறுவர்கள், காட்டில் தாங்கள் பார்த்த புதுபுது விதைகளை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டார்கள். ஆலமர விழுதுகளில்  தொங்கி விளையாடினார்கள்.
''திருப்பத்தூர் மாவட்ட துணை ஆட்சியராக இருந்த நந்தகுமார் உதவியோடு, ஜவ்வாது மலையில் ஒரு நூலகம் அமைத்தோம். அங்கே குழந்தைகளுக்கான கதை, சுற்றுச்சூழல் புத்தகங்கள் ஏராளமாக உள்ளன'' என்கிறார் பீட்டர் ஜெயராஜ்.
வேலூர் மாவட்டம், பானாவரத்தில் இரண்டாவது நூலகத்தைத் திறந்தார்கள். இந்த நூலகத்தைப் பயன்படுத்துவோர், இலங்கையில் இருந்து வந்த குழந்தைகள். மூன்றாவது நூலகத்தை, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் அமைத்திருக்கிறார்கள்.
''ஊத்துக்குளியில் அமைத்திருக்கும் விதை நாற்றுப் பண்ணைக்கு அழைத்துச்சென்று ஒவ்வொரு விதைக்கும் ஒரு கதை சொல்வோம். ஒவ்வொருவருக்கும் இரண்டு விதைகள் தருவோம். அந்த விதைகளை தங்கள் வீட்டுப் பக்கத்தில் விதைக்க வேண்டும். சனிக்கிழமைகளில் எல்லோரும் சந்தித்து, தங்கள் செடி எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பதை ஒரு நோட்டில் எழுத வேண்டும். பனையைத் தேடி நெடும்பயணம், பாரம்பரிய நெல் திருவிழா என்று இயற்கையோடு குழந்தைகளை இணைக்கிறோம்'' என்கிறார் அழகேஸ்வரி.
''சிறுவர் புத்தகங்களையும் அதை எழுதியவர்களையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியையும் நடத்துகிறோம். சுட்டி விகடனில் அடிக்கடி கதைகள் எழுதும் ஓவியா, குக்கூ சிறுவர் குழுவில் இருக்கிறார். சிற்பம், ஓவியம், நாடகம், திரையிடுதல் உள்ளிட்டவற்றையும் செய்துவருகிறோம். குமார் அம்பாயிரம் போன்ற இசைக் கலைஞர்கள் பாராம்பரிய இசையைக் கற்றுத்தருகின்றனர். வேலு சரவணன் நாடகம் நடத்தியிருக்கிறார்'' என்கிறார் முத்துகிருஷ்ணன்.

ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் இந்தியக் குழந்தைகள்

உலக அளவில் 6 வயதிலிருந்து 10 வயதுவரை உள்ள குழந்தைகளில் ஆரம்பக் கல்வியை 58 மில்லியன் குழந்தைகள் இன்னும் பெறவில்லை. இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெறாத நிலையில் இருப்பதாக அய்.நா. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டில் புருண்டி, ஏமன், காரை, நேபாளம், ருவாண்டா, இந்தியா, ஈரான், வியட்நாம் உள்ளிட்ட 17 நாடுகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் உலக எண்ணிக்கையில் கால் பங்கினைக் கொண்டிருந்தனர். பத்து ஆண்டுகளுக்குள் 86 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், கல்வி உதவித்தொகை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் முன்னேற்றம் இல்லாமை போன்ற பிரச்சினைகள், 2015ஆம் ஆண்டிற்குள் இந்த நாடுகள் உலகளாவிய ஆரம்பக் கல்வி சாதனையை எட்டுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக யுனெஸ்கோவின் பொது இயக்குநர் இரினா போகொவா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2012ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆரம்பக் கல்வி பெறாதவர்களின் எண்ணிக்கை 5.4 மில்லியனாகவும், இந்தோனேஷியாவில் 1.3 மில்லியனாகவும் இருந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 15 மில்லியன் சிறுமிகளும் 10 மில்லியன் சிறுவர்களும் சேர்ந்து 25 விழுக்காட்டினர் ஆரம்பக் கல்வியைப் பெறாத நிலையிலேயே இருப்பர் என யுனெஸ்கோவின் புள்ளிவிவரம் எச்சரித்துள்ளது.
இந்த நிலை மாற வேண்டுமென்றால், கல்வி கற்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்பதை அரசுகள் மதிக்கும்படியான செயல்பாட்டைக் கொண்டுவரும் எச்சரிக்கை ஒலியினை ஏற்படுத்த வேண்டும் என்று இரினா போகொவா அறிவுறுத்தியுள்ளார்.

துவக்கப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: ஸ்மிருதி இரானி


            தொடக்கப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம், கடந்த 2009 - 10ம் ஆண்டின் நிலையான 9.11% இலிருந்து, 2013 - 14ம் ஆண்டில், 4.67% ஆக குறைந்துள்ளது என்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

         இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தொடக்கப்பள்ளி அளவில், பழங்குடியின குழந்தைகளின் வருகை விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது கவலைத்தரும் விஷயமாக உள்ளது.

                துவக்கப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்பொருட்டு, துவக்கப் பள்ளிகளில், சிறப்பான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

              மேலும், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலுள்ள குறைபாடுகளை தெரிவிக்கும்படி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

                 மேலும், பள்ளிப் பாடத்திட்டத்தில், பாலின விகிதாச்சாரத்தை சமன்படுத்தும் வகையிலான ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதில் அரசுக்கு அக்கறை கிடையாது


           அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதில், தமிழக அரசுக்கு, அக்கறை கிடையாது.  அதனால், கல்விக்கான நிதி ஒதுக்கீடு, காமராஜர் ஆட்சி காலத்தில், 35 சதவீதமாக இருந்தது, தற்போது, 14.6 சதவீதமாக குறைந்து விட்டது,'' என, கல்வியாளர்கள், காட்டமாக தெரிவித்துள்ளனர்.

                நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வித் துறைக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை விட, கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகமாக இருக்கிறது.உண்மையில், இந்த நிதியில், பெரும்பகுதி, அதிகாரிகள், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, சம்பளமாக போய்விடுகிறது. 2011 12 கால கட்டத்தில், கல்வித் துறை ஊழியர்களுக்கான ஒரு நாள் சம்பளம், 25 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 30 கோடி ரூபாயை தாண்டி இருக்கலாம்.சமீபத்தில், சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை புத்தகத்தில், திட்டப் பணிகளுக்கு என, 3,290.60 கோடி ரூபாய் செலவிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிதியில், பெரிய அளவிற்கு, எந்த திட்டமும் நிறைவேற்ற வாய்ப்பில்லை எனவும், இந்த நிதி முழுவதும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 14 வகையான இலவச திட்டங்களை நிறைவேற்றுவதற்கே, சரியாகிவிடும் எனவும், கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் வகையிலான திட்டங்கள், அறிவிப்பில் இடம்பெறவில்லை.

இந்த விவகாரம் குறித்து, கல்வியாளர், ராஜகோபாலன் கூறியதாவது:கல்வி மற்றும் மருத்துவ துறைக்கான நிதி ஒதுக்கீடு, பெருமளவு குறைந்து விட்டது. கடந்த, 40 ஆண்டுகளாகவே, இந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, படிப்படியாக குறைந்து வருகிறது. காமராஜர் ஆட்சி காலத்தில், கல்வி மற்றும் மருத்துவ துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, மொத்த பட்ஜெட்டில், 35 சதவீதம் என்ற அளவிற்கு இருந்தது. அப்போது, மொத்த பட்ஜெட்டே, 100 கோடி ரூபாய்க்குள் தான் இருக்கும்.இப்போது, கல்வி துறைக்கான நிதிஒதுக்கீடு, 14.6 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கிறது. அதுவும், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ., (மத்திய இடைநிலை கல்வி திட்டம்) நிதியும், இந்த சதவீதத்திற்குள் அடக்கம். தமிழக அரசின் நிதி என்று பார்த்தால், மிகவும் குறைவு தான்.பெரும்பகுதி நிதியை, இலவச திட்டங்களுக்காக திருப்பி விடுகின்றனர். பின், கல்விக்கு, எங்கே நிதி ஒதுக்கீடு செய்வர்? அரசு பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்பதில், தமிழக அரசுக்கு, அக்கறை இல்லை.அரசு பள்ளிகளில், முதலில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.

ஒரு ஆண்டிற்கு, எத்தனை ஆசிரியர் பணியிடங்கள், ஓய்வின் காரணமாக காலியாகிறதோ, அந்த பணியிடங்கள் முழுவதையும் நிரப்புவதில்லை. பாதி அளவிற்குத் தான் நிரப்புகின்றனர்.அதிலும், அறிவிப்பில், பல இடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்பி விடுவர். பதவி உயர்வினால் ஏற்படும் காலி பணியிடங்களையும், சரிவர நிரப்புவது இல்லை.தேவைக்கு ஏற்ப, ஆசிரியர்களை நியமித்தால், அதிகம் நிதி செலவழிக்க வேண்டி வரும். இதர செலவுகளும் அதிகரிக்கும். அதனால் தான், அரசுக்கு அக்கறை இல்லை.50 ஆயிரம், 70 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்துவிட்டதாக கூறுவது எல்லாம், உண்மை கிடையாது. இப்போதும், அரசு பள்ளிகளில், ஆசிரியர் தேவை, அதிகமாக உள்ளது.இவ்வாறு, ராஜகோபாலன் தெரிவித்தார்.
கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை:உள் கட்டமைப்பை வசதி குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது: அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த, தமிழக அரசு, அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றாலும், மத்திய அரசு நிதி உதவி மற்றும் 'நபார்டு' வங்கி நிதி உதவி மூலம், பல்வேறு வளர்ச்சிப் பணிகள், ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டிலும், பல வளர்ச்சிப் பணிகள், படிப்படியாக நிறைவேற்றப்படும்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

Wednesday 23 July 2014

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சி


          அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது:


          அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/SSA/2014 நாள்.14.07.2014ன் படி அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து 2014-15ம் கல்வியாண்டில் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Thursday 17 July 2014

EducationWorld Weekly Newsletter



Weekly Newsletter
July 16, 2014
Different students. Different classrooms. One name.
When it comes to educational technology, one size doesn’t fit all.

From the #1 Chromebook in the market to the new Galaxy Tab® 4 Education with Google Play for Education to the best-in-class Samsung School solution, we provide more than just one-size-fits-all technology. We provide your school with the products designed to inspire the New Learning Experience.

Experience the future of education.
Daily editing builds students' skills!

With Every-Day Edit exercises, challenge students to find and fix 10 errors in spelling, capitalization, punctuation or grammar.


Engaging July Topics:

Alexander Calder
Mildred Wirt Benson
Bullying

Education News


Should Teachers With Master’s Degrees Earn More?
A number of U.S. school districts have recently eliminated pay raises for teachers who earn a master’s or other advanced degree.

These 11 EdTech Tools Took Center Stage at ISTE
“From device security solutions to robots for students with autism, these are 11 tools to keep on your radar,” suggested EducationDive.

Teachers Demand Better from Ed Secretary Arne Duncan
The American Federation of Teachers (AFT) recently passed a resolution urging President Obama to put Duncan on an “improvement plan.” If Duncan doesn't improve, the organization says, he should resign. 

 

Lesson Planning


10 Social Justice Activities for Students
These great mini-lessons will get kids at different grade levels thinking about human rights and our responsibility to take care of each other.

Five Inspirational Movies for High School Students
Need uplifting films to show in class? Here are a few great ones students should see.

Site Review: Turtle Diary
Turtle Diary gives Pre-K to grade 5 students just about everything they need in terms of educational and fun activities.


Search for more lesson plans by subject and explore our Lesson Plans of the Day.
 

Early Childhood


Let’s Measure Our Watermelon
Teach about measurement and estimation.

Poems for Early Childhood: How Do We Get There?
Kick off a unit on transportation with this rhyme.

Tech, Teachers and Tiny Tots
These sites are a great fit for the early childhood classroom.


See more Early Childhood content here.
 

Professional Development


Best Practices for Blended Learning
Get tips on implementing this increasingly popular teaching strategy. Boost student achievement and maximize limited resources!

Six More Affordable eBooks for Summer PD
Have access to an iPad or tablet? Explore eBooks that enhance instruction and build positive relationships with students.

Learning Styles: Surveys Help Tailor Instruction
Are your students familiar with their learning strengths? These surveys and activities can help.

Don’t miss our Prof. Dev. Columns and Classroom Management Tips.

 

Technology


iPad Management Tips
Without proper management, these educational tools can devolve into distractions. This advice will help your school avoid problems.

Tech in the Classroom: Answerables
This game allows kids to learn about societal issues, engage with peers, enhance their digital skills and more.

How To: Create Bar Graph With iOS App “Pages”
Have students use Pages to create a graph displaying the results of a classroom poll.

 

Administrators


Principals Offer Opening-Day Tips
Use these ideas to make the first day of the new school year a smooth one for kids, parents, teachers and you.

Teachers Observing Teachers: Spark New Ideas
This principal worked with university professors to implement peer walk-throughs, changing the way teachers teach.

Why Professional Learning Communities Fail
PLC implementation is easier said than done. Ensure that your team fulfills the promise of a powerful school-change approach.


Browse administrator columns in our archive.

Could You Be Our Next Teacher of the Day?

Share your successes in the classroom, plus a few interesting facts that make you unique. Click here to submit yourself for consideration.

Check out our Teacher of the Day honorees!
NEW!  Starting in July, Teachers of the Day from that month will be entered in an end-of-month prize drawing. The winning Teacher of the Month will receive a $100 school-supply gift card. We'll do the same every month thereafter. Then at the end of 2014, one lucky Teacher of the Year will win a $250 school-supply gift card!

 

The EdWorld Exchange

Sell original curricular materials such as lesson plans, worksheets, templates, teaching guides and more! Simply upload your files and set the prices. The sales transaction takes place on the platform, and we provide immediate downloads to buyers. It’s that easy!



School Funding Center

Need funding for your school? Find grant money fast with the most comprehensive grant database available. Check out ourFREE Trial today!

This Week's Featured Grant:

Grant Name: USGA Alliance Grants
Funded By: National Alliance for Accessible Golf
Description: Grants support organizations which provide opportunities for individuals with disabilities to learn and enjoy the game of golf and its inherent values.
Availability: All States
Average Amount: $1,000.00 – $20,000.00
Email: grants@accessgolf.org
Website: National Alliance for Accessible Golf
Eligibility: Public School, Other
Program Areas: Disabilities, Health/PE
Deadline: Ongoing

For more grant opportunities, check out the School Funding Center Blog.


Schoolnotes.com

On this FREE platform, post homework, create and share flashcards, keep a calendar of events and upload documents, images and URLs. Students and parents receive notification when you update your SchoolNotes page.

Connect with Education World

     
 
Copyright © 2014 Education World, Inc., All rights reserved.
You are subscribed to Education World Newsletter using the following email: |EMAIL|.

Our mailing address is:
Education World, Inc.
75 Mill Street
Colchester, CT 06415

P.A TO CM SNAPS -GOVERNMENT SCHOOLS DINAMALAR ARTICLE ABOUT THE STATUS OF OUR GOVERNMENT SCHOOLS

imggallery
'எண்ணும் எழுத்துமாகிய கல்வியே, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு, நல்வழி காட்டும் வல்லமை பெற்றது என்ற வகையில், அனைத்து குழந்தைகளும் கல்விச் செல்வம் பெற, எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றன. இச்சூழலில், குழந்தை நேயமிக்க மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட, நாம் உறுதி ஏற்க வேண்டும்' என, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமான, கடந்த ஜூன் 12ம் தேதி, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், 'முதல்வர் விரும்புவது போல், 'குழந்தை நேயமிக்க தமிழகம்' உருவாக வாய்ப்பு இல்லை' என்கின்றனர் கல்வியாளர்கள். இதற்கு காரணமாக, இலவச கல்வி தரும் பொறுப்பில் இருந்து, அரசு படுவேகமாக பின்வாங்கி வருவதையும், கட்டண கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் பெருகி வருவதையும், சுட்டிக் காட்டுகின்றனர். மேலும், 'தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, தன் பள்ளிகளுக்கு அரசு தருவதில்லை' என்றும், குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு, இரண்டு உதாரணங்களையும் சொல்கின்றனர்.
தனியாருக்கு கவனிப்பா?திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, மாதுரவேடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பு. கடந்த கல்வி ஆண்டில், இவரது மகன் வெங்கடேசன், திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். வெங்கடேசன், படிப்பில் சற்று பின்தங்கி இருந்த காரணத்தால், பள்ளி நிர்வாகம், தன்னிச்சையாக ஒரு முடிவு எடுத்தது. அதன்படி, பூந்தமல்லியில் இருக்கும் ஒரு, 'டுடோரியல்' மூலம், தனித்தேர்வராக வெங்கடேசன் தேர்வு எழுதும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால், 'ஹால் டிக்கெட்' வாங்கும் தருணத்தில், நடந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வர, காவல் நிலையத்தை அணுகினார் அன்பு. தொடர்ந்து, காவல் நிலையத்தில், சமரச முயற்சிகள் நடந்தன. ஒரு கட்டத்திற்கு மேல், மனம் வெறுத்த அன்பு, நீதிமன்றத்தை நாட, கடந்த மே மாதம் 9ல், நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, அன்புவின் புகாருக்கு, நான்கு வார காலத்திற்குள், தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். ஆனால், தற்போது வரை, அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இப்பிரச்னை காரணமாக, கடைசி ஒரு மாத படிப்பிழந்து, பொதுத்தேர்வில் தோல்வி கண்டு, தற்போது, சிறப்புத்தேர்வு எழுதியிருக்கிறார் வெங்கடேசன்.
அரசு பள்ளிக்கு பூட்டு:இராமநாதபுரம் மாவட்டம், கோடனுார் ஊராட்சி, டி.கிளியூர் தொடக்கப் பள்ளியில், 5ம் வகுப்பு பயின்று வந்த த்ரிஷா, நடப்பு கல்வி ஆண்டில், தேவகோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6ம் வகுப்பு சேர்ந்துவிட, டி.கிளியூர் தொடக்கப் பள்ளி மூடப்பட்டு விட்டது. கடந்த கல்வி ஆண்டில், இப்பள்ளியில், த்ரிஷா மட்டுமே பயின்று வந்திருக்கிறார். அவருக்கு கற்பித்த ஆசிரியை, கிராமத்தில், வீடு வீடாக சென்று, தன் கல்வித்தகுதியை சொல்லி, அரசு பள்ளிக்கு மாணவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டும், வெற்றி கிட்டவில்லை. தற்போது த்ரிஷா படிக்கும் தேவகோட்டை பள்ளி, கிளியூரிலிருந்து, 18 கி.மீ., தொலைவில் உள்ளது. கிளியூரில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் இருக்கும் திருவாடானையில், ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. ஆனால், அந்த பள்ளிக்கு செல்ல, கிளியூரில் இருந்து காலை 6:30 மற்றும் 9:30 மணிக்கு மட்டும் தான், அரசு பேருந்து வசதி உண்டு. இவற்றில் மட்டுமே, அரசின் இலவச, 'பஸ் பாஸ்' பயன்படுத்த முடியும். மற்ற நேரங்களில், கிளியூருக்கு வந்து செல்லும் தனியார் பேருந்தில், பயணச்சீட்டு கட்டணம், 7 ரூபாய். நாள் ஒன்றுக்கு, 14 ரூபாய் செலவு செய்ய முடியாத காரணத்தால், பெற்றோரை பிரிந்து, விடுதியில் தங்கி படிக்கிறார் த்ரிஷா. அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக, பொருத்தமான நேரத்தில், பேருந்து இயக்குவதற்கு கூட, அரசு தயங்குகிறது.
மூடுவிழா எப்போது?'கிளியூர் தொடக்கப் பள்ளி போல், தமிழகமெங்கும், 200க்கும் மேற்பட்ட பள்ளிகள், மிக மிக சொற்பமான மாணவர்களோடு இயங்குகின்றன' என்ற தகவலோடு, நம்மை அதிர வைக்கிறார் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் கண்ணன். இதுகுறித்து, கூட்டணியின் உறுப்பினர்கள் கூறியதாவது: தொடக்கப் பள்ளிகளின் ஆயுள் நீட்டிக்கப்பட வேண்டுமானால், ஆசிரியர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும். தற்போதைய நிலையில், ஒரு தொடக்கப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், 40 பேர் இருந்தால், அங்கு ஒரு ஆசிரியரும், ஒரு தலைமை ஆசிரியரும்தான் இருக்கின்றனர். எல்லா வகுப்புகளுக்கும், அவர்கள்தான் பாடம் எடுக்க வேண்டும். தற்போது நடத்தப்பட்டு வரும், ஆசிரியர் தேர்வு மற்றும் இடமாற்றத்தின் மூலம், எத்தனை பள்ளிகள் பயனடையப் போகின்றன என்பது, அரசுக்கே வெளிச்சம்.சூழல் இப்படி இருக்க, அரசுப் பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி புகுத்துகின்றனர். ஆனால், ஆங்கில வழி மூலம், கல்வி பயிற்றுவிக்கும் நிலையில் ஆசிரியர்கள் இல்லை. ஆக, இந்த முயற்சி மூலம் மாணவர் சேர்க்கை குறையும்; அரசுப்பள்ளிகள் அழியும்! இந்த பழியை ஏற்கத்தான் ஆசிரியர்களாகிய நாங்கள் இருக்கிறோமே!இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அந்தியூர் அவலம் :ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 33 மலை கிராமங்களில், ஒந்தனை கிராமமும் ஒன்று. இங்கு, 20 மீட்டர் துாரத்திற்குள்ளாக, எதிரெதிரே இரண்டு அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. ஒன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி; மற்றொன்று, கல்வித்துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப்பள்ளி. இந்த நடுநிலைப்பள்ளியில், தொடக்கக் கல்விக்காக, பழங்குடியினர் குழந்தைகள் சேர முடியாது. 6வது வகுப்புக்கு பிறகுதான், அவர்கள் இப்பள்ளிக்கு வர வேண்டும். இது, இந்த இரு பள்ளிகளுக்கும் இடையே, நடைமுறையில் இருக்கும் எழுதப்படாத சட்டம். ஆனால், இரு பள்ளிகளிலுமே, 'சாதிகள் இல்லையடி பாப்பா' சொல்லிக் கொடுக்கின்றனர். நடுநிலைப் பள்ளியில், 80 மாணவர்களுக்கு 6 ஆசிரியர்களும், உண்டு உறைவிடப் பள்ளியில், 47 மாணவர்களுக்கு, 2 ஆசிரியர்களும் இருக்கின்றனர். உண்டு உறைவிடப் பள்ளியின் விடுதி, பொள்ளாச்சி சம்பவத்தை நினைவுபடுத்தி, பீதிக்குள்ளாக்குகிறது. வன விலங்குகள் எந்நேரமும் வரலாம் என்பதால், இவ்வூரில் பயிர்களுக்கு மின்வேலி அமைத்திருக்கின்றனர். ஆனால், துள்ளி விளையாடும் பள்ளி குழந்தைகளுக்கு, சுற்றுச்சுவர் கூட, அரசு கட்டித் தரவில்லை. இப்பள்ளிகளின் கழிப்பறை சுத்தமோ, நம் மூக்கின் முடிகளை, கருக வைக்கிறது.
ஆசிரியர்கள் எங்கே?இப்படி, கட்டமைப்பு குறைபாடுகள் அதிர்ச்சி தரும் வகையில் இருக்க, இப்பகுதி பள்ளிகளில் நிலவும் ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறை பற்றாக்குறை, பேரதிர்ச்சி தருகிறது.அந்தியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, கொங்காடை அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில், 174 மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களுக்கு பயிற்றுவிக்க இரண்டே ஆசிரியர்கள் மட்டும் தான்! நிர்வாகம் ஒருபுறம், கல்வி மறுபுறம் என, ரெட்டை குதிரை சவாரியில், விழி பிதுங்கி நிற்கும் ஆசிரியர்களைப் பார்த்து, பரிதாபப்படுகின்றனர் உள்ளூர்வாசிகள்.இதேபோல், சத்தியமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்கடம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆசிரியர் பற்றாக்குறை மட்டுமல்லாமல், வகுப்பறை பற்றாக்குறையிலும் சிக்கித் தவிக்கிறது. 450 மாணவர்களுக்கு மேல் பயிலும் இப்பள்ளியில், 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 7 வகுப்பறைகள் மட்டுமே உள்ள இப்பள்ளியில், ஆய்வக வசதி கிடையாது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஆங்கில ஆசிரியரே இல்லாத இப்பள்ளியில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் செயல்படுவது தான் வேடிக்கை!
ஏன் இந்த முரண்பாடு?ஒருபுறம், மாணவர்களின் எண்ணிக்கை குறைவு; மறுபுறம், ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு. ஏற்கனவே, 'அரசுப் பள்ளிகள் தரமற்றவை' என்ற எண்ணம், மக்களிடம் பரவி படர்ந்திருக்கும் நிலையில், இந்த முரண்பாடானசூழல், அரசுப் பள்ளிகளின் ஆயுளுக்கு உகந்தது தானா என்ற கேள்வியை, கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனிடம் முன் வைத்தோம். எடுத்த எடுப்பிலேயே, ''அரசுப் பள்ளிகளை மேம்படுத்த, அரசுக்கு விருப்பமில்லை. அந்த செலவை, 'தண்டச்செலவு' என, அரசு நினைக்கிறது,'' என, சீறினார். அவர் மேலும் கூறியதாவது:தனியார் பள்ளிகள், பெருகி வருவதற்கு, 2002ல், டி.எம்.ஏ. பாய் அறக்கட்டளை வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் மிக முக்கிய காரணம். 11 பேர் கொண்ட அமர்வு, உலகமயமாக்கலை கருத்தில் கொண்டு, கல்வி என்பதை வணிகம் என்று அறிவித்தது. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19-1-G படி, விரும்பிய தொழில் தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது. இதனால், கல்வி எனும் வணிகத்தை, அரசியல்வாதிகள் நிறைய பேர் தொடங்கினர். அப்படி, தனியார் பள்ளிகள் வளரத் தொடங்கிய நாள் முதலே, அரசு பள்ளிகளை ஒழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு விட்டது.கடந்த 1974ல் நடைமுறைக்கு வந்த, தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் இருந்து, பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 1976ம் வருடம், நவம்பர் 29ம் தேதியன்று வெளியிடப்பட்ட அரசாணை மூலமாக, சென்னை மற்றும் மதுரை பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் இருந்து, மெட்ரிக் பள்ளிகள் விடுவிக்கப்பட்டன. அப்போதே, இந்த சட்டத்தின் வளையத்திற்குள் அவை வந்துவிட்டன என்றாலும், தங்களுக்கென்று தனி வாரியம் அமைத்து, விதிகளை வகுத்துக் கொண்டதன் மூலம், இப்போது வரை, இச்சட்டத்தின் பிடியில் இருந்து லாவகமாய் நழுவி வருகின்றன. இறுக்கிப் பிடிக்க வேண்டிய அரசோ, இதமாய் தடவிக் கொடுக்கிறது.'காமராஜர் ஆட்சிக்காலத்தில், 'ஒன்றாய் கற்போம். நன்றாய் கற்போம்' என்பது பொதுப்பள்ளிக்கான குரலாக இருந்தது. அதனால், கல்வியில், தமிழகம் செழித்தது. இன்று, பணம் கொழிக்கும் தனியார் பள்ளிகளின் மீது காட்டும் கரிசனத்தை, அரசுப் பள்ளிகளுக்கான வளர்ச்சியில் காட்டுவதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் தயங்குகின்றனர். இது தான், அரசுப் பள்ளிகள் தரம் இழக்கவும், அழிந்து போகவும் மிக முக்கிய காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரிய அரசியல்:'ஆசிரியர் சங்கங்களுக்கு இடையிலான அரசியலும் இப்பிரச்னைக்கு ஒரு காரணம்' என, சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர்.இதுபற்றி அவர்கள் கூறுகையில், 'அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கென உள்ள ஒவ்வொரு சங்கத்திற்கும், கல்வித் துறையில் உள்ள வெவ்வேறு அதிகாரிகளின் ஆதரவு உள்ளது. ஒரு சங்கத்தின் துாண்டுதலின் பேரில், வேறு சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஆசிரியர் பந்தாடப்படுவார். இந்த அரசியல் விளையாட்டு, தொடக்கப் பள்ளிகளில் சற்று அதிகமாகவே உண்டு. ஏனென்றால், ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளியாக உள்ள தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டால், அது, உள்ளடி வேலை பார்த்த சங்கத்திற்கு கிடைத்த, மாபெரும் வெற்றியாக கருதப்படும். இந்த அரசியல் காரணமாகவே, ஊர் மக்களுக்கும், அரசுபள்ளிகளுக்கும் தொடர்பில்லாமல் போகிறது. மாணவர் சேர்க்கையும் குறைகிறது' என்றனர்.
புத்துயிர் பெறுமா பள்ளி மேலாண்மை குழு?விடுதலைக்கு பின்பு, 1954 வரை, தமிழகத்தில் இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 21,552 மட்டுமே. ஆனால், காமராஜரின் ஒன்பது ஆண்டுகால ஆட்சிக்கு பின், 1963ல், தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 30,000. 'அரசு பள்ளிகளின் தரம் உயர, பொதுமக்களின் பங்கு மிக அவசியம்' என்ற, அவரது சிந்தனைதான், இதற்கு முக்கிய காரணம். மக்கள் பங்களிப்புடன், 150க்கும் மேற்பட்ட பள்ளி சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார். அதன் மூலம் கிடைத்த நிதியை கொண்டு, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தினார். பொதுப்பள்ளி இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலு, கிராமம், கிராமமாக சென்று அரசு பள்ளிகளின் தரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக, 'கல்வி சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு, ஊழியராகப் பேசாதீர்கள்; உரிமையாளராகப் பேசுங்கள்' என, கல்வி அமைச்சர், இயக்குனருக்கு சுதந்திரம் தந்தார். அரசு பள்ளிகள் தழைத்தோங்கின. இன்று, ஊர் அமைப்புகளுக்கும், அரசுப்பள்ளிக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது. இலவச கட்டாய கல்வி சட்டம் வலியுறுத்தும், பெற்றோர், உள்ளூர் பிரதிநிதிகள் அடங்கிய, 'பள்ளி மேலாண்மை குழு' முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது. 'மாணவர்களை எப்படியாவது பள்ளியில் சேருங்கள்' என, ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் கட்டளை இடுகின்றனரே தவிர, ஊர்மக்களை சந்தித்து, அரசு பள்ளிக்கு ஆதரவு கேட்க மறுக்கின்றனர். ஆசிரியர்கள் குறைவான பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைக்க, பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். இதனால், அரசு பள்ளிகள் பூட்டப்படுகின்றன. அரசின் ஆதரவோடு, அசுர வேகத்தில், தனியார் பள்ளிகள் வளர்கின்றன.
தீர்வு என்ன?இதற்குத்தீர்வாக, சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது:இந்த சூழ்நிலை மாறி, அரசு பள்ளிகள் உயிர்பெற வேண்டுமானால், 'அரசு பள்ளியில், மாணவர் சேர்க்கைக்காக, ஆசிரியர்கள் படும் சிரமங்களை, கல்வி அதிகாரிகளும் பங்கிட்டு கொள்ள வேண்டும். அரசு பள்ளிகள் மேம்பட, மக்களின் பங்களிப்பும் வேண்டும்' என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.'தரமான கல்வி, அரசுப் பள்ளிகளில் தான் கிடைக்கும்' என்று, மக்களுக்கு நம்பிக்கை வரும்படி, கல்வித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதை, தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.இதெல்லாம் நடந்தால் மட்டுமே, அரசு பள்ளிகளில் தொங்கும் பூட்டுகள் விடுதலை பெறும். குழந்தை நேயமிக்க மாநிலமாக தமிழகம் திகழும்.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.
அரசு பள்ளிகளின் ஆயுள்?ஆசிரியர்கள் சொல்வது போல், 'அரசுப் பள்ளிகளை ஒழித்து கட்டும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டனவோ?' என, சிந்திக்க வைக்கும் வகையில், சில பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம், மானுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் ஒன்று. இங்கு, கடந்த கல்வி ஆண்டில், நான்கு மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது மாணவர்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்திருக்கிறது. அதில், இருவர் அண்ணன், தம்பிகள். இம்மூவரும் தற்போது, ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.இந்த மூன்று மாணவர் பள்ளிக்கு, ஒரு தலைமை ஆசிரியர் உட்பட இரு ஆசிரியர்கள் இருக்கின்றனர். 'விரைவில் பள்ளி மூடப்பட்டு, பள்ளி இருந்த இடத்தில் நியாய விலைக்கடை வரப் போகிறது' என்ற வதந்தி, ஊருக்குள் ரெக்கை கட்டி பறக்கிறது. சுவரேறி குதித்து, பள்ளியின் உடைமைகளை, ஊரின் இளசுகள் சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
ஆசிரியர்களை செயல்பட விடாமல் தடுக்கும் பணிச்சுமை!தற்போது ஆசிரியர்களின் 'சிறப்பான' பணிகளாவன: அரசு தரும் இலவச சீருடை, குறிப்பேடு, புத்தகம், காலணி, வண்ண பென்சில், பை, பஸ் பாஸ் என அத்தனையையும், தலைமை ஆசிரியர்தான், மாவட்ட தலைமையிடத்தில் இருந்து வாங்கி வர வேண்டும். ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் வாங்கித் தரும் பொறுப்பும் தலைமை ஆசிரியருடையது! இப்பணிகளுக்கு நடுவே, அவர் பாடமும் நடத்த வேண்டும். இவை எல்லாவற்றையும் விட, பள்ளிக்கென்று துப்புரவு பணியாளர்கள் இல்லாத காரணத்தால், அந்த வேலையையும் ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளது. இதனால் தான், பல பள்ளிகளில் ஆசிரியர்கள், இத்தகைய வேலைகளை, மாணவர்களின் தலையில் கட்டி விடுகின்றனர். 
கல்வித்துறையின் ஒரு பானை சோற்றுக்கு...:*ராஜபாளையம், தென்றல் நகர் தொடக்கப் பள்ளியில், 3 மாணவர்களுக்கு, 2 ஆசிரியர்கள்.*சிவகங்கை செய்யாலுார் தொடக்கப்பள்ளியில், 1 மாணவருக்கு, 1 ஆசிரியர்.*திருநெல்வேலி, வெங்கடேஸ்வரபுரம் தொடக்கப் பள்ளியில் 7 மாணவர்களுக்கு, 1 ஆசிரியர்.*சத்தியமங்கலம், உகினியம் தொடக்கப்பள்ளியில், 23 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள்